Friday, August 19, 2005

கடிகாரம்
நின்றுபோன கடிகாரம்
சொன்னது
அது நின்ற நேரத்தை
மிகச்சரியாக
ஒரு நாள் காலையில் தற்செயலாக மணி பார்க்கலாம் என்று கடிகாரத்தை பார்த்தால் அது நின்று போயிருந்தது. எத்தனை மணிக்கு நின்று இருக்கும் என்று யோசித்த கொண்டே இருந்த போது - கடிகாரம் என்னை பார்த்து சிரித்தக் கொண்டே சென்னது அது நின்று போன நேரத்தை-
விஜய்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 1:16 AM, Anonymous Anonymous said...

நல்ல கவிதை
பாரட்டுக்கள்
சங்கர்

 

Post a Comment

<< Home